Header Ads



நான் பிரதமராகி 24 மணி நேரத்திற்குள் எரிபொருள் விலையைக் குறைப்பேன் – சஜித் உறுதி

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்து 24 மணி நேரத்திற்கு முன்னர் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்ததாவது,
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்தபோதிலும் , அரசாங்கத்தின் பாசாங்குத்தனம் காரணமாக இலங்கையில் எண்ணெய் விலை குறைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தான் அரசாங்கத்தை அமைத்ததன் பின் பொருளாதாரம் மீட்டெடுக்கும் வரை ஏழைகளுக்கு வழங்கப்படும் 20,000 கொடுப்பனவு பணக்காரர்களுக்கு வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

3 comments:

  1. 20,000 RUPAIKU MUNNALA, JANADIPATHI
    THERTHALIL, 2600 LETCHAM RUPAI KADNAALI
    AAKIVITTEN, ENRU KOORI YALA KAATTUKKUL
    OLINDIRUNDATHU NAAPAKAM
    IRUKKA??
    ANDA KADANAI MUTHALIL ADAITHUVIDU.

    ReplyDelete
  2. GOTABAYA RAJAPAKSAVUKKU
    VAAKKALITHA 69 LETCHAM, MAKKALUM
    MUTTAALAKAL ENRU SHOLKINRA
    UNAKKU, MIKAP PERIA ARIVUKETTA
    MUTTAAL ENBATHAA??

    ALLATHU MANDAIYIL ONRUMEI
    ILLAATHA, PAITHIAM ENRU
    SHOLVATHAA.

    ReplyDelete
  3. அய்யோடா..
    இந்த சேவையை கடந்த
    காலங்களில் செய்ய தவறியது ஏனோ??

    ReplyDelete

Powered by Blogger.