இன்று 19 கொரோனா நோயாளிகள் அடையாளம் - எண்ணிக்கை 2033 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இன்று 19 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேசிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் மத்தியிலேயே நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாட்டில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2033 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் 743 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment