Header Ads



டுபாயிலிருந்து நாடு, திரும்பியவருக்கு கொரோனா


கொரோனா தொற்றாளர்களாக  நேற்று (07) 27 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களிடையே டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக, இராணுவத் தளபதி லுத்தினன் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனையோரில் 24 பேர் கடற்படையினர் என்பதுடன்,  இருவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.