Header Ads



றிஸ்வானின் ஜனாசா, சனிக்கிழமை நல்லடக்கம்


தமிழ் யுவழி ஒருவரை காப்பாற்றும் நோக்குடன், நீரில் குதித்து வபாத்தான றிஸ்வானின் ஜனாசா, சனிக்கிழமை 23  ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இன்று வெள்ளிக்கழமை அவரது ஜனாசா, உறவினாகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.