சவூதி மற்றும் ஐரோபிய நாடுகளில், ஞாயிற்றுக்கிழமை பெருநாள் என அறிவிப்பு
சவூதி மற்றும் ஐரோபிய நாடுகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை -24- ஆம் திகதியே புனித நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளன.
சவூதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா, கனடா, ஜப்பான், துருக்கி, அவுஸ்திரேலியா, கட்டார், பஹ்ரைன், டுபாய், குவைட், பிலிப்பைன்ஸ், நைஜீரியா, சோமாலியா, பிரிட்டன், நியுஸிலாந்து, சிங்கப்பூர், புரூணை, இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளில் ஞாயிறன்று புனித நோன்பு பெருநாள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வெற்றுக்கண்களால் பிறைகண்டா பெருநாளை அறிவித்திருக்கிறார்கள் ACJU விளக்கவும்
ReplyDeletePirai thenpadwillai 30 nonbu piditthu automatic perunal confirm
ReplyDelete