Header Ads



இறை கடமைகளை செய்தபடி, மனித உயிர் காப்பாற்றும் பணி

இந்தியா - மத்திய பிரதேசத்தில் மருத்துவர் ஷாலிக் அஜ்மா அவர்கள் கொரோனா தனிமை படுத்துதல் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து கொண்டே, புனித ரமலான் நேரத்தில் நோன்பு வைத்து தொழுகை நிறைவேற்றும் காட்சியை சக மருத்துவர் பதிவு செய்து உள்ளார்.

இறை கடமைகளை செய்தபடி,  மனித உயிர் காப்பாற்றும் பணியில் உள்ள சகலருக்கும், அல்லாஹ் கிருபை செய்வானாக..


3 comments:

Powered by Blogger.