Header Ads



சுவிசில் வபாத்தான இலங்கையரின், ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்


சுவிசர்லாந்து ஜெனீவா நகரில் வபாத்தான, இலங்கை கொழும்பைச் சேர்ந்த ஜிப்ரி என்பரின் ஜனாஸா எதிர்வரும் புதன்கிழமை 06.05.2020 நடைபெறவுள்ளது.

இவர் கடந்த 01.05.2020 அன்று வபாத்தானார்.

ஜனாஸா நல்லடக்கத்தில் பங்குகொள்ள 25 பேருக்கு மாத்திரமே, அனுமதி வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.