சுவிசர்லாந்து ஜெனீவா நகரில் வபாத்தான, இலங்கை கொழும்பைச் சேர்ந்த ஜிப்ரி என்பரின் ஜனாஸா எதிர்வரும் புதன்கிழமை 06.05.2020 நடைபெறவுள்ளது.
இவர் கடந்த 01.05.2020 அன்று வபாத்தானார்.
ஜனாஸா நல்லடக்கத்தில் பங்குகொள்ள 25 பேருக்கு மாத்திரமே, அனுமதி வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment