Header Ads



தன் மீது கண்டன போர்த்தொடுத்த, தமிழ் அரசியல்வாதிகள் மீது சுமந்திரனின் பதிலடி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தன் மீது அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1 comment:

  1. அரசியலில் வெல்வதைமட்டும் இலக்காகக் கொண்டவர்களால் இவ்வாறு பேச முடியாது. பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து அதனைத்தீர்க்க வேண்டும் என்று எண்ணுபவர்களால் மட்டும் தான் இவ்வாறு யதார்த்தமாகப் பேச முடியும். அரசியலில் வெல்வதைமட்டும் இலக்காகக் கொண்டவர்கள் பிரபாகரன் அவர்களைப் புகழ்ந்து தள்ளி சாமான்ய மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம். யதார்த்த நிலை புரிந்தவர்களால் அதனைச் செய்யமுடியாது. மட்டக்களப்பு மாவீரர் அந்தத் துரும்பினைத்தான் தற்போது அடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.