Header Ads



தொற்றாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இரவு 11.00 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளாரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, 184 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அத்துடன், இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.