Header Ads



பாணந்துறையில் கோஷ்டி மோதல் - 4 பேர் காயம்

பாணந்துறையில் இண்டு தரப்பிற்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாணந்துறை, எழுவில பிரதேசத்தில் இரண்டு தரப்பிற்கு இடையில் கோஷ்டி மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.