Header Ads



’பாடசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தப்பட மாட்டாது’

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக பயன்படுத்தபோவதில்லை என, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக பயன்படுத்தபோவதாக பரவிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், விடுமுறையில் சென்றுள்ள படையினர் மீள அழைக்கப்பட்டுள்ளதால், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதற்காக, சிறிய முகாம்களை அண்மித்துள்ள பாடசாலைகள் சிலவற்றை கல்வி அமைச்சிடம் கோரியுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு அனுமதி கிடைத்துள்ளபோதிலும், அவற்றை தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தபோவதில்லை என, இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.         

1 comment:

  1. Normally your news are translation, but this time there is a mistake . Daily mirror reports as
    Colombo schools to house security personnel returning after leave

    ReplyDelete

Powered by Blogger.