Header Ads



பொது சுகாதார அதிகாரியையும் கொரோனா தாக்கியது

பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று (24) இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி இதனை தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.