முஸ்லிம் வேடம் போட்டு வந்து, கொரோனாவை பரப்பிவிடுவோம் என மிரட்டியவர்கள் கைது
முஸ்லிம் வேடம் போட்டு வந்து, கொரோனாவை பரப்பிவிடுவோம் என காவலர்களை மிரட்டிய சங்கிகள் கைது!
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் .ஆர்.பெட் பகுதியில் மூன்றுபேர் சோதனைச் சாவடியை கடக்க முயன்றனர்.
நாங்கள் மூவரும் முஸ்லிம்கள்; தடுத்தால் நாங்கள் கொரோனாவை உங்களுக்கு பரப்பி விட்டு விடுவோம் என அவர்கள் போலீசை மிரட்டியுள்ளனர்.
பிறகு விசாரித்ததில் மகேஷ், அபிஷேக், ஸ்ரீனிவாஸ்
என்ற மூன்று சங்கிகள்தான் அவர்கள் என தெரிய வந்தது; அவர்களை கர்நாடக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்ப சங்கிகள் ஆடிய நாடகம் அம்பலத்திற்கு வந்துள்ளது!
தனது கையில் இஸ்மாயீல் என பச்சை குத்தி காந்தியைக் கொலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டதிலிருந்து சங்கிகளின் புத்தி ஒரேமாதிரிதான் உள்ளது!
Post a Comment