துருக்கி காட்டிய அதிரடி - என்ன செய்தது தெரியுமா..?
சுவீடனில் வசித்த துருக்கி பிரஜை ஒருவருக்கு, கொரோனா தொற்றுக்கான மருத்துவம் மறுக்கப்படுகின்றது.
அவருடைய மகள் இந்த முறைப்பாட்டை வீடியோ மூலம் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கின்றாள்.
இந்தச் செய்தி துருக்கி சுகாதார அமைச்சருக்குக் கிடைக்கின்றது. உடனடியாக விசேட விமானம் மூலம் துருக்கிக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது.
தனது பிரஜை மீது ஒரு நாட்டின் அரசுடைய பொறுப்புக்கள் குறித்து அருமையானதொரு உதாரணமாக இச் சம்பவம் திகழ்கின்றது.
Hisham Px
Sri Lanka bring their students from other countries and ask them to pay three times more than normal fare and some more pilots and air hostess are show off in facebook. funny thing is its a headlines of the media..
ReplyDeleteThat is Ceylon buddy
ReplyDeleteHMMMM this is Sri Lanka and a Buddhist country
ReplyDelete