மட்டக்களப்பு பள்ளிவாசல்களில் பிரார்தனை
இலங்கையில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கவீனர்களாகவும் ஆக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்று செவ்வாய்க்கிழமை (21.04.2020) ஓராண்டு நிறைவு நிகழ்வு நாடாலாவிய ரீதியில் வக்பு சபையின் தீர்மாணத்திற்கு அமைய முஸ்லீம் கலாச்சாரார திணைக்களத்தினால் நாடாலாவிய ரீதியில் பள்ளிவாயல்களில் விஷேட துஆ பிராத்தனை இடம் பெற்றது.
இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல்களிலும் விஷேட துஆ பிராத்தனை இடம் பெற்றது.
இதன் போது வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி அல் ஹாபிஸ் ஏ.எல். முஸம்மில் நாத்தியதுடன் ஒட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் துஆ பிராத்தனையை மௌலவி ஏ.எல்.எம். முஸ்தபாவும் நடாத்தி வைத்தனர்.
Seiyavendiyathellam seithu vittu pirathanai Vera payankaravathikale
ReplyDeleteMR.Unknown
ReplyDeleteநீர் நிச்சயமாக கிறிஸ்தவராக இருக்கமாட்டீர். இந்துவாகத்தான் இருப்பீர். கிறிஸ்தவர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றம் சொல்லமாட்டார்கள். இந்துக்களுக்குத்தான் இந்த கேவலமான புத்தி. கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களும் பொறுமைகாத்த கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களால் நன்றிக்கடன் பட்டவர்கள்.