Header Ads



ஞானசாரரினால் உலருணவு, பொருட்கள் வழங்கிவைப்பு - படங்கள்

பொதுபல சேனாவின் செயலாளர் அத்தே கலகொட ஞானசார தேரர் அவசர ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொருட்களை வழங்கி வைப்பதை இங்கு காண்கிறீர்கள்




6 comments:

  1. Hayyow.... Hayyow....

    ReplyDelete
  2. இதையும் நம்ப முடியாது? இவனையும் நம்ப முடியாது? தலையில் துண்டை போட்டு சாமான்களை கையில் வேண்டுபவர்களையும் நம்பமுடியாது? ஏன்னென்றாள் தலையில் துண்டை போட்டவர்கள் எல்லோரும் முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது.ஆனால் அல்லாஹ் ஒருவனே உண்மையை அறிந்தவன்.

    ReplyDelete
  3. இதையும் நம்ப முடியாது? இவனையும் நம்ப முடியாது? தலையில் துண்டை போட்டு சாமான்களை கையில் வேண்டுபவர்களையும் நம்பமுடியாது? ஏன்னென்றாள் தலையில் துண்டை போட்டவர்கள் எல்லோரும் முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது.ஆனால் அல்லாஹ் ஒருவனே உண்மையை அறிந்தவன்.

    ReplyDelete
  4. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பளிப்பா அல்லது இவருடைய நாடகத்தின் ஒரு கட்டமா?

    ReplyDelete
  5. welcome for good deeds...

    ReplyDelete
  6. Good things done by anyone must be appreciated. Allah knows best about his intentions. IF you call a believer a non believer, you will be considered as non believer, in the sight of Allah. So becareful with your comments at least against people who deems to be believers. Please repent and avoid doint it in future. This is a request only!

    ReplyDelete

Powered by Blogger.