Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளான, மற்றுமொருவர் வபாத்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  வபாத் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 08.04.2020

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று  ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

அதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 7 வது நபர் இவராவார்.

3 comments:

Powered by Blogger.