இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் வபாத் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 08.04.2020
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 7 வது நபர் இவராவார்.
Innalillah-hi wa-inna ilahi rajaoon.?
ReplyDeleteInnalillahi wa'inna ilaihi rajioon
ReplyDeleteInnalillahi wainna ilaihi rajiuoon
ReplyDelete