Header Ads



தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வீடுகளுக்கு, அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேடிப்பார்க்க தீர்மானம்

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேடி பார்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.