Header Ads



அக்குறணையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றில்லை -

அக்குறணையிலிருந்து quarantine centreக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அனைவரும் கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு இன்று (21) செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஏற்கனவே திரும்பியவர்களைத் தவிர மீதமிருந்த அனைவரும் கொவிட்-19 தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய அக்குறணையிலிருந்து quarantine centre அழைத்துச் செல்லப்பட்ட 144 பேரும் கோவிட்-19 தொற்று இல்லாதவர்கள் என நிரூபணமாகியுள்ளது.

அக்குறணை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியினை மேற்கொள் காட்டி அப்பிரதேச வைத்தியர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அக்குறணை சுகாதார குழுவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.