Header Ads



சுவர்ணவாஹினி ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பரிசோதனை

விமானப்படையின் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று -27- உறுதியானதையடுத்து , அவர் பங்குபற்றிய ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

விமானப்படையின் உத்தியோகத்தர் மேற்கண்ட தொலைக்காட்சி நிகழ்வுக்கு சென்றபோது தொற்றுக்குள்ளாகியிருந்தாரா என்பது தெரியவில்லை என்றபோதும் முன்கூட்டிய ஒரு பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஸ்வர்ணவாஹினி ஊழியர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.

-sivarajah

2 comments:

  1. It's important to check Minnal Ranga First. Also better to take him to IDH hospital for examining his mental condition as well.

    ReplyDelete
  2. அந்த ரங்காவ மகாராஜா நிருவனமே ஓட ஓட விரட்டி விட்டது.

    ReplyDelete

Powered by Blogger.