Header Ads



ஆணொருவரின் சடலம் மீட்பு

- அப்துல்சலாம் யாசீம் -

திருகோணமலை-மஹதிவுல்வௌ பகுதியில் வயலுக்குச் செல்லும் வீதி ஓரத்தில், ஆணொருவரின் சடலமொன்று, இன்று (11) மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மஹதிவுல்வௌ, தெவனிபியவர சமகிகம பகுதியைச் சேர்ந்த பீ. உபசேன (52வயது) என்பவரே,  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்காக, சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.