Header Ads



மான் இனங்கள் ஊரடங்கு நேரத்தில், உணவுதேடி அலையும் காட்சி


திருகோணமலையில் உள்ள மான் இனங்கள் ஊரடங்கு நேரத்தில் உணவு தேடி அலையும் காட்சிகளை காணக்கூடியதாகவுள்ளது. நேற்று (31) குறித்த மான் இனங்கள் திருகோணமலை பிரதான நகர் பகுதி மணிக்கூட்டு சந்தி பகுதி,உட்பட பல இடங்களிலும் மான் இனங்களின் நடமாட்டங்கள் காணப்படுகிறது. இயற்கை அழகுகளில் திருகோணமலையை அலங்கரிக்கும் ஒரு இனமாக மான் இனங்கள் காணப்படுகிறது. 

நாட்டின் அசாதாரண சூழ் நிலை காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவுகளை தேடி அலைந்து திரிகின்றமை காட்சிகளாக காணக்கூடியதாகவுள்ளது.

மான் இனங்களை பாதுகாப்பதற்கும் ஊரடங்கு சட்ட நேரத்தில் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்கள்.

ஹஸ்பர் ஏ ஹலீம்



No comments

Powered by Blogger.