Header Ads



6 ஆவது நபரின் உடல், பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் தகனம்


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 80 வயதுடைய நபர் இன்று (07) மு.ப உயிரிழந்தார்.

உயிரிழந்த நபரின் உடல் இன்று (07) கொடிகாவத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் தகனக் கிரியைகள் நடைபெற்றன. 

No comments

Powered by Blogger.