பிரசவ வைத்தியம் பார்த்த வைத்தியர், உள்ளிட்ட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
- துசித குமார டீ சில்வா -
பேருவளை-பன்னில பகுதியைச் சேர்ந்த, கொரோனா தொற்றுடைய கர்ப்பிணிப் பெண் இன்று (04) அதிகாலை நாகொட வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்ததன் பின்னர், கொழும்பு நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிசுவின் இரத்த மாதிரி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பிரசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment