Header Ads



இலங்கையில் கொரோனாவினால் மற்றுமொருவர் வபாத் - இதுவரை மொத்தமாக 3 பேர் மரணம்


கொழும்பு  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, கொரோனா வைரஸ் தொற்றிய முஸ்லிம் சகோதரர் இன்று புதன்கிழமை, 1 ஆம் திகதி, இரவு  வபாத்தாகி உள்ளார்.

இத்தகவலை முன்னாள் மேல்மாகாண அளுநர் ஆசாத் சாலி உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் கொரோனாவினால் சம்பவித்த 3 ஆவது மரணம் இது ஆகும்

No comments

Powered by Blogger.