கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, கொரோனா வைரஸ் தொற்றிய முஸ்லிம் சகோதரர் இன்று புதன்கிழமை, 1 ஆம் திகதி, இரவு வபாத்தாகி உள்ளார்.
இத்தகவலை முன்னாள் மேல்மாகாண அளுநர் ஆசாத் சாலி உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் கொரோனாவினால் சம்பவித்த 3 ஆவது மரணம் இது ஆகும்
Post a Comment