கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு - மகனுக்காக 1200 கி.மீ பைக் ஓட்டிய தாய்
ஊரடங்கில் சிக்கிக்கொண்ட தனது மகனை அழைத்துவர 1200 கிலோமீட்டர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார் ராசியா பேகம்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தெலங்கானாவில் இருந்து 1,200 கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்தில் பயணித்து ஆந்திராவில் இருந்த தனது மகனை அழைத்து வந்துள்ளார் ஒரு பெண்மணி.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் என்ற நகரத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை சென்று தன் மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ராசியா பேகம்.
நம்ப முடியாமல் இருக்கிறது. தாய்மைக்கு இவ்வளவு வலிமை உள்ளதா? தகப்பன்மைக்கு இவ்வளவு வலிமை கிடையாது.
ReplyDeleteஅல்லாஹுத்தஆலா அந்த தாயாருக்கு பூரண சுகத்தை கொடுப்பானாக ஆமீன் ஆமீன்
ReplyDeleteAllah uthavi seiwan
ReplyDelete