பாகிஸ்தானில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்
பாகிஸ்தானில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்களையும் அழைத்து வருவதற்காக சென்ற விசேட விமானம் இலங்கை வந்தடைந்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு எல் 1205 என்ற விமானம் இன்று காலை பாகிஸ்தான் கராச்சி நகர் நோக்கி சென்ற நிலையில் இன்று மாலை 6.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
Post a Comment