Header Ads



ஊரடங்கு உத்தரவை மீறிய 10,039 பேர் இதுவரை கைது


மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று 02 வரை ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆத்துடன் 2,489 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று பகல் 12 மணியிலிருந்து மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 305 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.