குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த போட்டி - நாமல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவார் என அவரது மகன் நாடாளுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியே மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டிருந்தார்.
Post a Comment