இம்தியாஸின் வீட்டில் நடந்த, முக்கிய பேச்சு
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம, சஜித் தமைமையிலான கூட்டணியில் இணைந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தைகள், பேருவளையில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்காரின் வீட்டில் நடைபெற்றுள்ளது.
சஜித் தரப்பில் ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார், எரான் விக்கிரமரத்தின ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பேச்சுக்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையிலேயே, குமார வெல்கம சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.
MAKKALAL VERUKKAPATTA,THOTKADIKKAPATTA
ReplyDeleteVANGUROTHU ARASHIAL VAATHIKAL
ELLORORUM SAJITHUDAN,KATTAYAM
INAINDUKOLLAVENDUM.
SAJITHUDAYA OOTHAVALIYIL
ELLAAVAKAIYANA,OOTHAIKALAIYUM
KOTTALAAM.
SAJITHUDAYA VIRUPPAMUM,
THEYVAIUM ATHUVAY.