திருக்குர்ஆன் முன்னமே, எனக்கு கிடைத்திருந்தால் - சகோதரி சபரி மாலா
36 வயது முடிந்துவிட்டது, 2500 மேடை தாண்டியாச்சு ,பேசியாயிற்று.!
பெண்மையே பேராற்றல் என்று 6 இலட்சம் மாணவிகளிடம் போதித்தாச்சு!
சின்ன வருத்தம் என்னவென்றால் பெண்மையை கண்ணியப்படுத்தும் திருக்குர்ஆன் முன்னமே எனக்கு கிடைத்திருந்தால் எல்லோரிடமும் கொண்டு சேர்த்திருப்பேன்!
பரவாயில்லை...
இனி என் ஆயுள் இருக்கின்றவரை திருக்குர்ஆன் கூறும் பெண்ணின் பேராற்றளை மாணவ மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்
கிட்டத்தட்ட ஒரு மார்க்க சொற்ப்பொழிவே நிகழ்த்திவிட்டார் அல்லாஹ் அக்பர் அவருக்கு அல்லாஹ்_நேர்_வழியை கொடுப்பானாக !!!
Allahu Akbar!
ReplyDeleteAlhamdulillah Alhamdulillah May Allah Almighty grant her Strength and courage
ReplyDelete