ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இந்த விஷேட உரை தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக நேரடி ஔிபரப்பு செய்யப்படவுள்ளது.
நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அவர் இவ்வாறு விஷேட உரை நிகழ்த்த உள்ளார்.
Post a Comment