Header Ads



ஜனாதிபதி இன்று இரவு, நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். 

இந்த விஷேட உரை தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக நேரடி ஔிபரப்பு செய்யப்படவுள்ளது. 

நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அவர் இவ்வாறு விஷேட உரை நிகழ்த்த உள்ளார்.

No comments

Powered by Blogger.