புத்தளத்தில் மு,கா தனியே போட்டி - பாயிஸ்
- Anzir -
எதிர்வரும் தேர்தலில் முகா புத்தளம் மாவட்டத்தில், மரச் சின்னத்தில் தனித்து களமிறங்க உள்ளதாக நகரபிதா பாயிஸ் தெரிவித்தார்
எதிர்வரும் தேர்தலில் முகா புத்தளம் மாவட்டத்தில், மரச் சின்னத்தில் தனித்து களமிறங்க உள்ளதாக நகரபிதா பாயிஸ் தெரிவித்தார்
மு.கா வுக்கு புத்தளம் மாவட்டத்தில் 35,000 ஆயிரம் வாக்குகள் உள்ளன, எல்லா தரப்பினரும் ஒன்றுசேர்ந்தால் எம்மால் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும்
தனித்து இறங்கினால், தாங்களும் ஆதரவளிப்பதாக ஏனைய உள்ளுர் அரசியல் வாதிகளும் வாக்குறுதி அளித்துள்ளனர்.
யாப்பாணம், வன்னி புலம்பெயர்ந்த மக்கள் சார்பிலும் 2 பிரதிநிதிகள் களமிறக்கப்படுவார்கள்.
எனவே இம்முறை அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை புத்தளம் மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி தமது பாராளுமன்ற பிரதிநிதியை வென்றெடுக்க முன்வர வேண்மென்றார்
நல்ல முடிவு
ReplyDeleteவட கிழக்கு?