Header Ads



கொரோனா கிருமியை சபிக்காதீர்கள்


எகிப்தின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரின் செய்தி.:-

[1) இது மக்களை படைத்தவனின் பக்கம் தார்மீகமாக இழுத்து வந்துள்ளது.

2) இது குடி விடுதி, இரவு விடுதி, விபச்சார விடுதி, சூதாட்ட விடுதிகளை இழுத்து மூட வைத்துள்ளது.

.3) வட்டி விகிதத்தை குறைக்க வழி வகை செய்துள்ளது

4) குடும்பங்களை ஒன்று சேர்த்துள்ளது.

5) மோசமான நடத்தைகளை தடுத்துள்ளது.

6) இது உண்ண தடுக்கப்பட்ட மற்றும் இறந்த விலங்குகளை புசிக்க விடாமல் தடுத்துள்ளது.

7) இதுவரை மூன்றில் ஒரு பங்கு ராணுவ செலவுகளை மனித ஆரோக்கிய செலவின் பக்கம் திருப்பியுள்ளது.

8) ஷீஷா என்னும் புகை பழக்கத்தை அரபு நாடுகள் தடை செய்துள்ளன

9)கொரோனா கிருமிகள் மக்களை துஆ செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது.

10) இது சர்வாதிகாரிகளையும் அவர்களின் அதிகாரங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது

11) முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்பம் தான் எல்லாம் என்று நினைத்த மனித குலத்தை இல்லை இறைவனே சகலமும் என்று வணங்க வைத்துள்ளது.

12) சிறைகளையும் சிறை கைதிகளையும் செவ்வனே கவனிக்க அதிகாரிகளை அது கட்டாயப்படுத்தியுள்ளது.

13). 1400 வருடங்களுக்கு முன்பே இறை தூதர் முஹம்மதர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சொல்லப்பட்ட தும்மல் கொட்டாவி இருமலை சுன்னத்தான முறையில் இன்று அனைவரையும் செய்ய வைத்துள்ளது.

14) கொரோனா நம்மை வீட்டில் குடும்பத்துடன் இருக்கவும் எளிமையான வாழ்வு மற்றும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதல்லாமல் படைத்தவனிடம் மன்னிப்புக்கும் உதவிக்கும் மன்றாட ஒரு சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.

ஞானமுள்ளவர்களுக்கு இதில் ஒரு சிறந்த பாடம் இருக்கிறது.

படித்ததில் பிடித்தது.

2 comments:

  1. வணக்க ஸ்தலங்களை மூடவைத்துள்ளது, மக்களை உணவுக்கு திண்டாட வைத்துள்ளது, வீட்டுக்குள்ளேயே உறவுகளை தூரமாக்கி உள்ளது, ஹலாலான திருமணங்களை நிறுத்தியுள்ளது. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை நிறுத்தியுள்ளது, சாதாரண நோய்க்கு கூட வைத்தியசாலைக்கு போகமுடியாத நிலை,

    ReplyDelete
  2. True story,
    Jazzakum-Allahu kaira,

    ReplyDelete

Powered by Blogger.