Header Ads



தொலைபேசி சின்னத்தில் போட்டியிட, ரிஷாட் பதியுதீன் வேட்புமனுவைக் கையளித்தார்


எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில், தொலைபேசி சின்னத்தில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரிஷாட் பதியுதீன், வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்தில், இன்று (19) வேட்புமனுவைக் கையளித்தார்.

1 comment:

  1. ஹுனைஸ் பாரூக் திரும்பவும் ஒட்டிக்கொண்டாரா ?

    ReplyDelete

Powered by Blogger.