ரணில் பங்கேற்கமாட்டார்
ஐக்கிய தேசிய சக்தி கட்சியின் ஆரம்ப நிகழ்வில் இன்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்வில் பங்கேற்க தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்திக்கும், முன்னணியின் ஏனைய கட்சிகளுக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.
Nobody miss him unfortunity!
ReplyDelete