தீவிரவாதிகளின் தலைவனாக மோடி...
டில்லியில் நடந்தது கலவரமே அல்ல. ஆளுங்கட்சி தீவிரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட அப்பட்டமான ஓர் இனப்படுகொலை. அதில், முஸ்லிம்களும் அவர்களின் வீடுகள், கடைகள், மற்றும் வாகனங்களும் குறிவைத்து தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, கொள்ளையிடப்பட்டு, தீவைக்கப்பட்டுள்ளன. தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை வேடிக்கை பார்க்க... 3 நாட்கள் இந்த வன்முறை வெறியாட்ட இனப்படுகொலை அனுமதிக்கட்டுள்ளதும் பின்னர் உலகம் முழுக்க கண்டன குரல்கள் எழுந்தவுடன் 3ம் நாள் எல்லாம் கட்டுக்குள் இருப்பதாக மோடி ட்வீட் போட்டவுடன்... சுமார் 2,50,000 கோடி ரூபாய்க்கு சேதம் விளைவித்த இந்த இனப்படுகொலை அடுத்த சில மணி நேரங்களில் நிறுத்தப்படுகிறது. இதில், தவறுதலாக அடையாளம் மாறி இரு இந்துக்களும் ஜெய்ஸ்ரீராம் தீவிரவாதிகள் மூலம் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவருகிறது.... என்பதை எல்லாம் மிக விரிவாக விவரிக்கின்ற இக்கட்டுரை... இறுதியில் பிரதமர் மோடி, பொருளாதாரத்தில் ஒரு வளரவேண்டிய நாட்டின் தலைவனாக இருப்பதற்கு பதிலாக... தீவிரவாதிகளின் தலைவனாகவே ஆகிவிட்டார்... என்று கூறி முடிக்கிறது. 😢
அவசியம் முழுதாக வாசித்து பகிர வேண்டிய கட்டுரை இது. நாம் இவற்றை மக்களிடம் கொண்டு சென்றால் மட்டுமே நேர்மையான ஊடகங்கள் இனி இந்தியாவில் உயிர்வாழும். அவற்றினூடே நேர்மையாளர்களாக நாமும் வாழ்வோம்..!
Can't find any article through above link. Kindly share the correct link
ReplyDeleteஹிந்து மதம் போதிக்கும் தீவைப்பு, திருட்டு, கற்பழிப்பு போன்றவற்றை தான் ஒரு ஹிந்து தேசியவாதி கடைபிடிக்க முடியும்
ReplyDeleteFir awn kaaroon abujahl
ReplyDeleteIsreal shimon Perez.all are punished by Almighty.everyone have time.
Modi is the leader of the whole South East Asia
ReplyDeleteTrump is the leader of the whole World
Good that both are joining hand to destroy terrorism