ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு பொலிஸ் அனுமதி வழங்கியுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Post a Comment