Header Ads



முப்படையினர், பொலிஸாரின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது - மல்கம் ரஞ்சித்

கொரோனா தொற்று தொடர்பில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அர்ப்பணிப்பை கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பாராட்டியுள்ளார்.

சில தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் நோய்த்தொற்றுக்குள்ளானோரை கவனித்துக்கொள்ளும் விதம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் பேராயர் கூறியுள்ளார்.

தங்களின் அசௌகரியங்களை கருத்திற்கொள்ளாது பாதுகாப்பு தரப்பினர் செயற்படுவதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்


No comments

Powered by Blogger.