தென் கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து நாட்டை வந்தடைந்தவர்களிடம் இருந்து, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான கட்டணம் அறவிடப்பட மாட்டாது என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணவத்தினரும் சுகாதார அமைச்சும் இணைந்தே, இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.
Post a Comment