Header Ads



”கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு, கட்டணம் அறவிடப்பட மாட்டாது” – இராணுவத்தளபதி


தென் கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து நாட்டை வந்தடைந்தவர்களிடம் இருந்து, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான கட்டணம் அறவிடப்பட மாட்டாது என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணவத்தினரும் சுகாதார அமைச்சும் இணைந்தே, இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.

No comments

Powered by Blogger.