Header Ads



சகல மோட்டார் வாகனங்கள், அத்தியவசியமற்ற பொருள் இறக்குமதியை 3 மாதங்கள் இடைநிறுத்த உத்தரவு

அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் குறித்த நடவடிக்கையினை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.