நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் அருகில் இன்று திங்கட்கிழமை 9 மாலை சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
2 பேரை கத்தியால் குத்தியதாகவும், ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்
Post a Comment