Header Ads



நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் அருகில் ஒருவர் கொலை, 2 பேர் காயம்

நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் அருகில் இன்று திங்கட்கிழமை 9 மாலை சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 2 பேரை கத்தியால் குத்தியதாகவும்,  ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்   என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்

No comments

Powered by Blogger.