Header Ads



சஜித் அணியில் மு.கா. இணைந்தால் 2 ஆசனங்களும், மயில் தனியே கேட்டால் ஒரு ஆசனமும் கிடைக்கும்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சஜித் அணியிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  தனியாக போட்டியிடுவதே சிறந்தது என மூத்த சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

அம்பாறையில் மயில் சின்னத்தில் தனித்து போட்டியிட ஹமீட் பிடிவாதம் பிடிக்கிறார் என ஜப்னா முஸ்லிம் இணையத்தின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் 2 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தமை தொடர்பில் பதில் உரைக்கையிலேயே அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

எமது வியூகத்தின் படி அம்பாறையில் சஜித் அணி மற்றும் மயில் கட்சி சார்பில் 2 மற்றும் ஓரு ஆசனத்தை வென்றெடுக்க முடியும்.

அதன்படியே நான் அம்பாறையில் மயில் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதற்கான சிறந்த கணிப்பீடுகளும், ஆய்வு முடிவுகளும் உள்ளன என்றார்.

1 comment:

  1. Use you brain.. use your common sense, use your head, use your community commitment to unite all Muslims at least this time. 22 Muslim MPs took this community to the edge of humiliation and deconstruction.
    Do not blame them but public should use their head this time and elect some good people

    For Allah's sake do not elect all these useless people. Some time Sinhalese MPs will be far better than these people
    out of 22 only 5 Muslim MPS are good.
    please send others home.
    you can find out who those good apples among all these 22

    ReplyDelete

Powered by Blogger.