Header Ads



அல் மத்ரஸதுல் குர்ஆனியதுல், பலாஹியா புதுப்பொழிவு பெற்றது

27 வருடங்களாக ஓலைக்குடிசையில் இயங்கி வந்த, பல ஆலிம்களையும், ஹாபிழ்களையும் உருவாக்க காரணமாக இருந்து வரும்  அல் மத்ரஸதுல் குர்ஆனியதல் பலாஹியா புதுப்பொழிவுபெற்றுள்ளது.

இன்ஷா அல்லாஹ் அதன் பணிப்பாளர் அப்துல் மலிக் மன்பஃ தலைமையில்  வல்ல றஹ்மானின் கிருபையால் புதிய கட்டிட திறப்புவிழா நடைபெறவுள்ளது. 

(மாஷா அல்லாஹ்) காலம் 08/03/2020     

நேரம்  2.30 பிற்பகல் 

இடம்  மத்ரஸா புதிய கட்டிடம்,   7 ஆம் குறுக்கு, தில்லையடி


No comments

Powered by Blogger.