Header Ads



வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களே 14 நாட்களுக்கு, உங்கள் வீடுகளிலே தங்கியிருங்கள்

இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளை தவிர்ந்து ஏனைய நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் 14 நாட்களுக்கு தங்களது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.