Header Ads



UNP நெருக்கடி, ஆதரவாளர்கள் ஏமாற்றம் - JVP கவலை

ஐக்கிய தேசிய கட்சியில் நிலவி வரும் நெருக்கடி நிலை காரணமாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று -21- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இது போன்ற நெருக்கடி நிலைக்கு உள்ளானதாகவும் ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சி அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.