Header Ads



யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட, ஜம்மியத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு 

கே கே. எஸ் வீதியில் அமைந்துள்ள மஹ்மூதியா மஸ்தில் யாழ்ப்பாணம். கிளிநொச்சி மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகத் தெரிவிற்கான கூட்டம், 2020.02.29ம் திகதி . அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்களின் தலைமயில் இடம்பெற்றது

ஆரம்பமாக வரவேற்புரையும், தலமையுரையும் தலைவர்  BAS.சுப்யான் மெளலவி நிகழ்த்தினார் 

தொடர்ந்து உலமாக்கலாள் கருத்துக்கள் பரிமாறப்பட்டன 

தொடரந்து அஇஜஉ சபை அர்ஷாத் மெளலவி அவர்களால் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டது 

 அதைத்தொடர்ந்து அணைத்துப்பதவிகளுக்கான  இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நிருவாகம் தெரிவு செய்யப்பட்டனர்  அதில் 

தலைவர்  NMM.இர்பான் மெளலவி 

செயலாளர்  A.றழீம் மெளலவி 

பொருலாளர் A அன்ஷார் மெளலவி 

உப தலைவர் முஜாஹித் மெளலவி,  அஜ்மல் மெளலவி  

உப செயலாளர் FM.பரூஸ் மெளலவி

2 comments:

  1. வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே யாழ்ப்பாணம் கிழ்ளிநொச்சி மாவட்டங்களில்தான் தமிழ் முஸ்லிம் ஐக்கியம் செளிப்பாகவும் முன் உதாரணம் கூறக்கூடிய வகையில் சிறப்பாகவும் அமைந்துள்ளது. யாழ் கிளிநொச்சி மாவட்டத்து தமிமிழ் முஸ்லிம் சமூக கலாச்சார அமைப்புகளையும் ஆர்வலர்களையும் தலை பணிந்து வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. ஜெயபாலன் ஐயா அவர்களே, 
    தங்களது நல்லெண்ணத்திற்கு நன்றிகள் பல.  கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறு தமிழ் முஸ்லிம் உறவுகள் சீராக இருப்பதற்கான காரணங்களாக நீங்கள் அடையாளப்படுத்தக் கூடியவைகளை இங்கு வெளியிட்டால் அவை இதர பகுதியில் வாழும் மக்களுக்கும் பயன் தரலாம்.  நன்றி.

    ReplyDelete

Powered by Blogger.