Header Ads



கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு, கந்தூரியை இடைநிறுத்த நீதிமன்றம் உததரவு

சிலாபம் அரகந்தவில  சியாரத்தில் நாளை  9ம் திகதி நடைபெறவிருந்த கந்துரி மஜ்லிஸ், பிரதேச கத்தோலிக்கரின் ஆட்சேபனையை அடுத்து சிலாபம் நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டது.

2 comments:

  1. கத்தோலிக்க சமூகத்தின் உரிமையை மதிக்கின்றோம். நீதிமன்ற தீர்ப்புக்கு மரியாதை செலுத்துகின்றோம். அதுதவிர இந்த நீதிமன்ற தீர்ப்பு குறிப்பாக ஒரு சமூகத்துக்கு விரோதமானதல்ல. குறிப்பிட்ட ஒரு அம்சத்தை வைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கக்கூடும். அது நாட்டு நீதித்துறையுடன் தொடர்பானவற்றை மதிப்பது இந்த நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.