உம்ரா விஸா வழங்கலை, தற்காலிகமாக இடைநிறுத்தியது சவூதி - கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் புனித மக்கா ,மதீனாவுக்கான யாத்திரைகளை மேற்கொள்வோருக்கு உம்ரா விஸா வழங்கலை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
சுகாதார அறிவுறுத்தல்கள் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமையும் இந்த தீர்மானம் எடுக்க ஏதுவாகியுள்ளது.
இந்த நடவடிக்கை, உம்ரா வியாபாரிகளுக்கும் அவர்களின் புரோக்கர்மார்களுக்கும் பலத்த அடியாக அமையும்.
ReplyDelete